மலேசியாவில் கிறூஸ்துமஸ் விடுமுறை


மலேசியாவில் கிறூஸ்துமஸ் விடுமுறை

மலேசிய தலை நகரான கோலாலும்பூரில் வசிப்பவர்கள் பெரும்பாலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள். நீண்ட விடுமுறை வந்தால் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவதும், தலை நகர் கூட்டம் இன்றி காணப்படுவதும் வழக்கமான் ஒன்றுதான். பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் இருந்து சில நாட்கள் விடுபட இந்த விடுமுறை ஒரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளது.

வருகிற 25 டிசம்பர் கிறுஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி மலேசியாவில் விடுமுறை அனுசரிக்கப்படுகிறது.  இந்த விடுமுறை செவ்வாய்க்கிழமை அன்று வருவதால், பலரும் திங்கள் அன்று விடுப்பு எடுத்துக் கொண்டு, வெள்ளிக்கிழமையே, தங்கள் சொந்த ஊருக்கு சென்று இருப்பார்கள் அல்லது விடுமுறக்கு சென்று இருப்பார்கள். இன்று சனிக்கிழமை தலை நகரில்
பல சாலைகளில் வாகனம் குறைவாகவே தென்பட்டன.
இந்த விடுமுறைக் காலங்களில், கோலாலும்பூருக்கு வருபவர்களும்
உண்டு.

21 டிசம்பர் 2018 வெள்ளிக் கிழமை அன்று ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மான்

இந்த விடுமுறையில் நீங்கள் என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?
சன்வேயில் குளிக்க ஆசையா ? 420 மீட்டர்  உயரத்தில் இருந்து தலை நகரைக் கண்டு களிக்க வேண்டுமா ?  அல்லது உண்டு களிக்க வேண்டுமா ? அந்தரத்தில் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமா ?
சுற்றிப் பார்க்க பல இடங்கள் உள்ளன.


தொடர்புக்கு
Zeenath Travel & Tours 
Sdn Bhd
+6012-670 7579
Share:

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *

மலேசிய நேரம்

advertise here

Coming soon

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.