Pages

Saturday, December 22, 2018

”கஜா புயலில் பாதித்த மக்களை  ஏன் சார் பாக்கல ? "என்ற கேள்விக்கு

"கட்சி ஆரம்பித்த பின் பார்த்துக் கொள்ளலாம்” அமெரிக்காவிற்கு சுற்றுலா செல்லும் முன் விமான நிலையத்தில் செய்தியாளரின் கேள்விக்கு ரஜினிகாந்த் பதில் வைரலாகும் வீடியோ

மஸ்திட் இந்தியாவில் இரத்த தானம்

வருகிற 29 டிசம்பர் 2018 , சனிக்கிழமை, கோலாலும்பூர்
மஸ்ஜித் இந்தியாவில் இரத்த தான நிகழ்வு ஏற்பாடு
செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலின் கீழ்த்தளத்தில்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரத்த தானத்தை மலேசிய
அழகன்குளம் ஜமாத் ஏற்பாடு செய்துள்ளது. இது
காலை 10 மணி முதல் மாலை 4 வரை நடைபெறும்.

விரைவு பேருந்து கட்டணம் உயர்வு

மலேசிய போக்குவரத்து அமைச்சு, விரைவு பேருந்து
கட்டணத்தை ஏற்றவிருப்பாதாக அறிவித்ததை தொடர்ந்து
மக்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
10 முதல் 30 சதவீதம் கட்டணம் ஏறும் என அமைச்சு அறிவித்துள்ளது.
மாணவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அடுத்த வருடம சீனப் பெரு நாள் விடுமுறை வருவதால் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல உத்தேசித்திருப்பார்கள்.

அமைச்சின் முடிவிற்காக பேருந்து நிறுவனங்கள் காத்திருக்கின்றன.

வியாபாரம் தவணைக்கு

ஷா ஆலாம் u15 பகுதியில் உள்ள இந்திய முஸ்லிம் உணவகம், தவணைக்கு உள்ளது.
ஒரு நாளைக்கு 1000 ரிங்கிட் வரை வியாபாரம் நடக்கக்கூடிய இந்த கடையில் வேலை ஆட்கள் உள்ளனர்.
கடை வாடகை 3000 ரிங்கிட்.

வேலை ஆட்கள் கடைக்கு மேலே தங்கிக் கொள்ளலாம். தொடர்பு

0186666673

பிரமிப்பூட்டும் நெடுஞ்சாலை


கராகோரம் நெடுஞ்சாலை, சீனாவிலிருந்து பாக்கிஸ்தானுக்கு 1300 கிமீ தொலைவில் உள்ளது.
நம்பமுடியாத மற்றும் அற்புதமான பொறியியல் மற்றும் கட்டுமான சாதனையை!
பயணம் முழுவதும் அழகான இயற்கைக்காட்சி!

மலாயாவிற்கு கப்பல் பயணம்.

மலாயாவில் இந்தியர்கள் நிறைய பேர் வந்து தொழில்
துறைகளில் ஈடுபட்டிருந்தார்கள். விமானப் போக்குவரத்து
இல்லாத காலங்களில், ரஜீலா, சிதம்பரம், ஸ்டேட் ஓப் மெட்ராஸ்
போன்ற கப்பல்களில்
மக்கள் மலாயாவிற்கு வந்தனர். வயதானவர்கள்
இன்றும் அந்த பழைய நினைவுகளை நினைவு கூறுவர்.
கோலாலும்பூரில் உபைதுல்லா ட்ராவல்ஸ் என்ற
முகவர் மூலமாக மக்கள் பயணச் சீட்டை வாங்கி வந்தனர்.
பினாங்கிலிருந்து கப்பல் புறப்படும் நாட்களைப் பற்றி ஆங்கிலத்தில்
விளக்கும் கட்டுரை இதோ.
https://andamansaravanan.wordpress.com/2012/07/02/nostalgic-account-on-big-indian-ocean-liners-called-at-penang/