Pages

Saturday, December 22, 2018

மலாயாவிற்கு கப்பல் பயணம்.

மலாயாவில் இந்தியர்கள் நிறைய பேர் வந்து தொழில்
துறைகளில் ஈடுபட்டிருந்தார்கள். விமானப் போக்குவரத்து
இல்லாத காலங்களில், ரஜீலா, சிதம்பரம், ஸ்டேட் ஓப் மெட்ராஸ்
போன்ற கப்பல்களில்
மக்கள் மலாயாவிற்கு வந்தனர். வயதானவர்கள்
இன்றும் அந்த பழைய நினைவுகளை நினைவு கூறுவர்.
கோலாலும்பூரில் உபைதுல்லா ட்ராவல்ஸ் என்ற
முகவர் மூலமாக மக்கள் பயணச் சீட்டை வாங்கி வந்தனர்.
பினாங்கிலிருந்து கப்பல் புறப்படும் நாட்களைப் பற்றி ஆங்கிலத்தில்
விளக்கும் கட்டுரை இதோ.
https://andamansaravanan.wordpress.com/2012/07/02/nostalgic-account-on-big-indian-ocean-liners-called-at-penang/




No comments:

Post a Comment