தற்பொழுது, இணைய தளங்களில், ஒரு செய்தி பரவிக்
கொண்டுள்ளது. மலேசியாவிலிருந்து இந்தியா செல்லும்
அந்நிய தொழிலாளர்கள், திரும்ப மலேசியாவில் புக,
அவர்களது முதலாளி, விமான நிலையத்தில் அவர்களை
வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று. இதைப் பற்றிய
எந்த அறிவிப்பும் இதுவரை குடி நுழைவுத்துறை வெளியிடவில்லை.
குடிநுழைவு துறையை தொடர்பு கொண்டு முதலாளிகள் தகவல் தெரிந்துக்
கொள்ளலாம்.
கொண்டுள்ளது. மலேசியாவிலிருந்து இந்தியா செல்லும்
அந்நிய தொழிலாளர்கள், திரும்ப மலேசியாவில் புக,
அவர்களது முதலாளி, விமான நிலையத்தில் அவர்களை
வந்து அழைத்து செல்ல வேண்டும் என்று. இதைப் பற்றிய
எந்த அறிவிப்பும் இதுவரை குடி நுழைவுத்துறை வெளியிடவில்லை.
குடிநுழைவு துறையை தொடர்பு கொண்டு முதலாளிகள் தகவல் தெரிந்துக்
கொள்ளலாம்.
